Sunday, December 19, 2010

தந்தையின் மந்திரம்

தந்தை சொல்
மிக்க மந்திரம் இல்லை

தெய்வீக சிந்தனை
உனக்குள் புதைக்காதே

அவ்வைக்கு வாரிசாய்
முயற்சி செய்

கவலையும் கண்ணீரும்
இல்லை அவ்வைக்கு

கவியும் கவி பாடலும்
மட்டுமே உண்டு
அவ்வைக்கு

மந்திரம் அருளியது
தந்தை

1 comment:

arasan said...

சூப்பருங்கோ மேடம் ....