Sunday, December 19, 2010

இறைவன்

இறைவன் என்னை
அறைந்தார்

மறு கன்னத்தை
காட்டினேன்

என் சுகத்தை விட
மற்றவர் சுகம்
பெரிதென்று

அறைய மாட்டேன்
என்றென்றும் இனி
மற்றவராலே
சீர்படுவாய்
ஆசியிட்டார்
என்னை

இறைவா
நேரில் கண்டு விட்டேன்
உனை

1 comment:

arasan said...

mmmm ... nice lines... kalakkal