சிங்கக் குட்டியின் தொல்லை
மானிற்கு சுகம்
சிங்கக் குட்டியின் பரிசு
மானிற்கு வாரிசு
சிங்கக் குட்டிகள் அணி வகுத்து
மான்களைத் தம் வசப் படுத்தின
மான்களோ சிங்கக் குட்டிகளைத்
தேடித் தேடித் தம் வசப் படுத்தின
மான்களும் சிங்கக் குட்டிகளும்
உறவாடி மகிழ்ந்தன
Saturday, July 23, 2011
Sunday, July 10, 2011
கணினிக் காளை
காளையாகப் பிறந்ததனால்
கால்கட்டு மட்டுமா போடுவான்
கணினியையும் கட்டிக் கொண்டு
ஆளுவான்
மனைவியிடம் உன் கை விட மாட்டேன்
என்று உறுதியிட்டு
மனைவியின் கையை விட
மவுசின் கையையே அதிகம் விரும்புவான்
இரவில் மனைவியிடம் மயங்கிய அவன்
பகலில் மானிடரிடம் மயங்குகிறான்
மனைவி இல்லாமல் ஒரு மாதம்
இருந்து விடுகிறான்
மானிடர் இல்லாமல் ஒரு வாரம்
கூட தாங்க மாட்டான்
ஹார்டு டிஸ்க் ஐ கழட்டிப் பார்ப்பான்
கீபோர்டில் உள்ள தூசு துடைப்பான்
கணினி இல்லாக் காளை முற்றும்
துறந்த காளையாய் ஆனான்
- கணினிக் காளையின் மனைவி
கால்கட்டு மட்டுமா போடுவான்
கணினியையும் கட்டிக் கொண்டு
ஆளுவான்
மனைவியிடம் உன் கை விட மாட்டேன்
என்று உறுதியிட்டு
மனைவியின் கையை விட
மவுசின் கையையே அதிகம் விரும்புவான்
இரவில் மனைவியிடம் மயங்கிய அவன்
பகலில் மானிடரிடம் மயங்குகிறான்
மனைவி இல்லாமல் ஒரு மாதம்
இருந்து விடுகிறான்
மானிடர் இல்லாமல் ஒரு வாரம்
கூட தாங்க மாட்டான்
ஹார்டு டிஸ்க் ஐ கழட்டிப் பார்ப்பான்
கீபோர்டில் உள்ள தூசு துடைப்பான்
கணினி இல்லாக் காளை முற்றும்
துறந்த காளையாய் ஆனான்
- கணினிக் காளையின் மனைவி
Saturday, July 9, 2011
அமைதி
கானம் பாடும் குயில் இருக்க
காந்தம் என கண் இருக்க
காட்சி எங்கும் இறைவன் இருக்க
கடுகு தெறிப்பது போன்ற கோபம்
கடுகளவும் இல்லையடி பெண்ணே!
மூளை மங்கிய போதும்
மும்மரமான கவலை வேண்டாம்
கவலை இல்லா காலமதை
கடனாய்த் தருவான்
கல்லாய் இருக்கும் இறைவன்
கடனைத் திருப்பித் தரும் வேளை
கவலை தீர்க்கும் மருந்தாவாய்
கற்றது கற்றபடி கற்பித்து விடுவாய்
கவலை தோய்ந்த வாழ்விருந்து
விடுபட்டு பறந்த பரம்பொருளின்
சின்னமாய் நீயிரு
கவலை தேக்கி வைத்த மனமும்
பரம்பொருளே! ஆட்டத்தின்
முதல் பாதி தேக்கி வைத்த கவலை
மறு பாதி தீர்த்து வைக்கும் மருந்து
இன்றே அமைதி உன்னிடம் இருக்கு
இருப்பதை இயல்பாய் கண்டு விடு
அமைதி கானம் என்றும் பாடு!
காந்தம் என கண் இருக்க
காட்சி எங்கும் இறைவன் இருக்க
கடுகு தெறிப்பது போன்ற கோபம்
கடுகளவும் இல்லையடி பெண்ணே!
மூளை மங்கிய போதும்
மும்மரமான கவலை வேண்டாம்
கவலை இல்லா காலமதை
கடனாய்த் தருவான்
கல்லாய் இருக்கும் இறைவன்
கடனைத் திருப்பித் தரும் வேளை
கவலை தீர்க்கும் மருந்தாவாய்
கற்றது கற்றபடி கற்பித்து விடுவாய்
கவலை தோய்ந்த வாழ்விருந்து
விடுபட்டு பறந்த பரம்பொருளின்
சின்னமாய் நீயிரு
கவலை தேக்கி வைத்த மனமும்
பரம்பொருளே! ஆட்டத்தின்
முதல் பாதி தேக்கி வைத்த கவலை
மறு பாதி தீர்த்து வைக்கும் மருந்து
இன்றே அமைதி உன்னிடம் இருக்கு
இருப்பதை இயல்பாய் கண்டு விடு
அமைதி கானம் என்றும் பாடு!
Subscribe to:
Posts (Atom)