உண்மையான அபிவிருத்தி நம் உள்ளிருந்தே வரக் கூடும்
சொர்க்க வாயிலை நாமே தான் திறக்கக் கூடும்
நமக்குள் புதைந்து கிடக்கும் சுதனங்களை
இன்றே தோண்ட முனைவோம்
நம் சாதுரியங்களை உலகுக்கு
பரிசாக அளிப்போம்
சுற்றத்தாரின் நன்மனத்தை கறந்தெடுத்து
இருதயத்து அறை வீட்டுக்குள் இட்டுக் கொள்வோம்
நட்பினரின் நன்மனத்தை தினம்
மாலையிட்டுக் கொள்வோம்
குடும்பத்தில் உபசமனம் பரப்பிட
பொறுத்து நடப்போம்
Thursday, November 25, 2010
வினை
ஒருவனுக்கு நோய் வந்தால் அது வினை
சாப்பிடாமல் தூங்காமல் அலைந்தால் அது வினை
பெண் பெண்ணாக இல்லை எனில் அது வினை
ஆண் ஆணாக இல்லை எனில் அது வினை
வினை தீர்க்கும் விநாயகனே வணங்கித் துதிப்பேன்
விநாயகனே என்று பாடும் நீ
உன்னை அறிந்து கொண்ட நாள் வினையைத்
தீர்த்து விட்டாய்
சாப்பிடாமல் தூங்காமல் அலைந்தால் அது வினை
பெண் பெண்ணாக இல்லை எனில் அது வினை
ஆண் ஆணாக இல்லை எனில் அது வினை
வினை தீர்க்கும் விநாயகனே வணங்கித் துதிப்பேன்
விநாயகனே என்று பாடும் நீ
உன்னை அறிந்து கொண்ட நாள் வினையைத்
தீர்த்து விட்டாய்
Subscribe to:
Posts (Atom)