Thursday, November 25, 2010

வினை

ஒருவனுக்கு நோய் வந்தால் அது வினை
சாப்பிடாமல் தூங்காமல் அலைந்தால் அது வினை

பெண் பெண்ணாக இல்லை எனில் அது வினை
ஆண் ஆணாக இல்லை எனில் அது வினை

வினை தீர்க்கும் விநாயகனே வணங்கித் துதிப்பேன்
விநாயகனே என்று பாடும் நீ

உன்னை அறிந்து கொண்ட நாள் வினையைத்
தீர்த்து விட்டாய்

No comments: