தாயன்பை பெற்றுப்பார் பிறரிடத்து
எத்தனை பலம் பின் தெரியும்
புகழ், பணம் சரிந்த பொழுது
தலை தூக்கி விடும் தாயன்பு
மனம் நொந்த பொழுது
அள்ளித் தரும் நிம்மதி தாயன்பு
தாயாய் சேயுடன் தவிக்கும் பொழுது
தவிப்படங்கும் தாயன்பு கண்டு
தாயன்பு காண தேவை இல்லை
தாய் அருகில்
தாயன்பைத் தர வல்லோர்
அன்பு காட்டும் ஒவ்வொருவரும்
எத்தனை பலம் பின் தெரியும்
புகழ், பணம் சரிந்த பொழுது
தலை தூக்கி விடும் தாயன்பு
மனம் நொந்த பொழுது
அள்ளித் தரும் நிம்மதி தாயன்பு
தாயாய் சேயுடன் தவிக்கும் பொழுது
தவிப்படங்கும் தாயன்பு கண்டு
தாயன்பு காண தேவை இல்லை
தாய் அருகில்
தாயன்பைத் தர வல்லோர்
அன்பு காட்டும் ஒவ்வொருவரும்