Wednesday, December 15, 2010

கண்ணன் முகம் கண்ட கண்கள்

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை

கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை

தூய அன்பு கொண்ட பெண் அவள்
கண்ணனை காண்பாளே எவரிடத்தும்

கண்ணனுக்குத் தந்த உள்ளத்தை
தருவாளே பிறருக்கும்

No comments: