Saturday, December 25, 2010

நூறாவது கவி

நூறாவது கவி வரும் நேரத்தில்
வேண்டுகிறேன் நூறு முறை

நூறாவது கவி வரும் நேரத்தில்
வேண்டுகிறேன் நூறு முறை

நூறு குடும்பத்திற்கு
உதவ வேண்டும் நானும்

ஞானம் பறை சாற்ற வேண்டும்
நூறு முறை

கலைஞர்களை நண்பராய்ப் பெற வேண்டும்
நூற்றுக் கணக்கில்

நூற்றுக் கணக்கான மற்றவர்கள் துணையுடன்
நூற்றுக்கணக்கான மற்றவர்களுக்கு துணை இருக்க
வேண்டும்

நூறாவது வலைப் பதிப்பில் கருத்துரைகளை விட
அதிகமாகப் பெற வேண்டும் இறைஅன்பும், இறைவனது ஆசியும்

3 comments:

தினேஷ்குமார் said...

நூறுக்கு வாழ்த்துக்கள் தோழி

எண்ணம்போல் எல்லாம் ஈடேற தங்கள் முயற்சியே துணை வரும்

Meena said...

தங்களுடைய கருத்து
என் நம்பிக்கைக்கு உரம் அளிக்கிறது
நன்றி தினேஷ்குமார் அவர்களே

Philosophy Prabhakaran said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...