Saturday, December 18, 2010

எடுத்துக் காட்டு

தென்னங்கீற்றாய் வளைந்து கொடு
குடும்பத்தினரின் நன்மை காக்க

தன் சுகமா, பிறர் சுகமா
தகுந்த பதில் கேள்விக்கு
எதுவாயினும்
குடும்பத்தினரின் நன்மை
கேடடையாமால் காக்க

காப்பதனால் மட்டுமே
பெற்றிடுவது கோடி புண்ணியம்

நீயும் நின் குழந்தையும்
வாழும் அண்டை அயலார் கூட

No comments: