Wednesday, December 29, 2010

பிளாக்கர்.காமில் புத்தாண்டு

உயிரினங்கள் ஒன்றை ஒன்றை வாழ்த்திடும் நேரம்
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ

ஒன்றை ஒன்றை வாழ்த்திடும் பதிவர்கள் பிளாக்கர்.காமில்
கடவுளின் தூதர்கள் ஆனரோ?

மேலும் வாழ்த்துக்கள் தொடர்ந்து, மலர்ந்து விரியும்
வருகின்ற புத்தாண்டில் என்று நம்பி நலம் பெற
வாழ்த்துகிறேன்

6 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2010/12/1.html

சி.பி.செந்தில்குமார் said...

congrats. and happy new year

Meena said...

//உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்//
ரொம்ப நன்றிங்க ரமேஷ்

ரிஷபன்Meena said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Meena said...

கலாநேசன், செந்தில்குமார் மற்றும் ரிஷபன் மீனா அவர்களுக்கு நன்றி. மீண்டும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!