Saturday, December 18, 2010

சுக்கிரனும் நானும்

பிறப்பு எடுத்ததோ பெண்ணாய்
எழுதலாமோ காதலை?

காதல் பெரிதாய்
காமம் சிறிதாய்த் தோன்றிடவே

விதைத்தான் எல்லாம் வல்ல இறைவன்
என்னை

என்ன வரம் வேண்டும் என்று
கேட்ட சுக்கிரனுக்கு

அளிக்கும் பதில் இதுவே
அளிக்கும் பதில் இதுவே

நிம்மதியுடன் வாழவிடு
உலகுக்கு உபயோகப்படும் வரை

1 comment:

arasan said...

நல்லா இருக்குங்க ... வாழ்த்துக்கள் மேடம்