Tuesday, December 21, 2010

புன்சிரிப்பு

சிரிக்கும்
வேளையில்
எனை
மறந்தேன்

நீ இருப்பதனாலேயே
எனை சிரிக்க
வைத்தாய்

எங்கோ
தொலைந்தேன்
சிரிக்கும் வேளையில்

சிரித்தேன்
நாளுக்கு நாற்பது
முறை

உன்னால் தானே
அத்தனையும்

அது தான்
என் காவியப்
புன்சிரிப்பு

1 comment:

Philosophy Prabhakaran said...

// சிரித்தேன்
நாளுக்கு நாற்பது
முறை //

இதெல்லாம் ரொம்ப குறைச்சலாசே....