Sunday, December 19, 2010

கீதை சாரம்

மன உளைச்சல் மட்டுமே கண்ட
மனிதன் அவனையும்
முத்தாய் மாற்றிடுமே
கீதை சாரம்

சென்ற நாட்கள்
குதூகலிக்க மறந்தேனே
வரும் நினைவு அதனையும்
மகிழ்வுடன் ஏற்கும்
கீதை சாரம்

வெறுமையான கண்கள்
சூடிக் கொண்ட நாட்கள்
நல்ல நாளே என்பது
கீதை சாரம்

தூக்கம் கெட்ட நிலை
மாற்றும் பலம்
மாத்திரைக்கு அல்ல
மற்றவர் அன்பு
என்பது
கீதை சாரம்

படியுங்கள் அவசியம்
கீதை சாரம்

1 comment:

arasan said...

கண்டிப்பா படிக்கிறேன் .. நன்றி