Monday, January 25, 2010

கணவர் சொல்லும் செய்தி

நீ கேட்டதை எல்லாம் கொடுத்து மகிழ்ந்திடவே
நான் இங்கு பிறவி எடுத்தது

நான் கொடுப்பதைத் தட்டிக் கொண்டு செல்லும்
நீ அன்பும் பரிவும் பொங்கி வழிய

என்னைப் பாங்குடன்
எவ்வாறு கவனித்துக் கொள்கிறாய்

என்று நோக்கி மகிழ்ந்திடவே நான்
இங்கு பிறவி எடுத்தது

No comments: