Sunday, January 24, 2010

என்னுடைய கடவுள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல..
நீ இல்லாமல் நானும் நானல்ல..

இங்கு நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல..
நீ இல்லாமல் நானும் நானல்ல.

-கடவுளை நினைத்து பாடும்
மீனா

No comments: