Wednesday, February 24, 2010

நிம்மதிக் கடல்

சுற்றத்தாரின் அன்பும் ஆதரவும் எந்தன் தைரியம்
என்னுடைய ஒழுக்கமும் நேர்மையும் மற்றொரு தைரியம்

நற்ச் சிந்தனையும் சேவைச் செயலும் எந்தன் மந்திரம்
கடவுள் பக்தியும் ஞானமும் மற்றொரு மந்திரம்

உலகத்தில் தந்திரங்கள் மிகுந்து இருந்தாலும்
புயற்காற்று வீசினாலும் எனக்குள் உள்ள தைரியமும்

என்னோடு ஒன்றி விட்ட சில மந்திரங்களும்
என்னை நிம்மதிக் கடலில் ஆழ்த்துகின்றன

No comments: