Friday, August 20, 2010

இளமை

இளமைக்கு ஒரு ராகம் அது
சாகும் வரை பாடும்

இளமைக்கு ஒரு சுகம் அது
என்றும் சுடும்

இளமைக்கு ஒரு வேகம் அது
என்று தணியும் ?

இளமைக்கு ஒரு விருந்து அது
இருளிலே தொடங்கும் .

இளமைக்கு ஒரு சக்தி
அது உள்ளம் கவரும்

இளமை, இளமை, இளமை
என்று ரீங்காரம் இட்டே
செல்லும்

1 comment:

Jana said...

கவிதையும் மிக இளமையாகவே உள்ளது. பாராட்டுக்கள்.