Tuesday, August 10, 2010

இளமை

கண்ணிலே தொடங்கி, புன்னகையில்
மலர்ந்து, நெஞ்சினிலே கலந்து
தங்கி விடைபெற்றுத் தொடரும்
பரிமாற்றம் இளமைக்கு மட்டுமா
சொந்தம்?

No comments: