Tuesday, August 10, 2010

பெண்ணழகு

பெண்ணுக்கு அறிவு தான் அழகு
அழகைப் பார்ப்பதில்லை நான்
என்று சொன்ன இளைஞன்
வாயடைத்துப் போனானாம் அந்த
சுந்தர இரவில் !

No comments: