Tuesday, August 10, 2010

ஒற்றுமை

பறவைக்கும் பெண்ணிற்கும்
பறந்து பறந்து குஞ்சிற்கு இறை கொடுப்பதில்

பூவிற்கும் பெண்ணிற்கும்
மணம் பரப்பும் மும்மரத்தில்

நிலாவிற்கும் பெண்ணிற்கும்
குளிர்ந்து, குளிரவைத்து குடும்பத்தைக் காப்பதில்

தாமரைக்கும் பெண்ணிற்கும்
மயங்க வைக்கும் செவ்விதழ்களில்

No comments: