Saturday, July 23, 2011

மான் கண்ட சொர்க்கங்கள்

சிங்கக் குட்டியின் தொல்லை
மானிற்கு சுகம்

சிங்கக் குட்டியின் பரிசு
மானிற்கு வாரிசு

சிங்கக் குட்டிகள் அணி வகுத்து
மான்களைத் தம் வசப் படுத்தின

மான்களோ சிங்கக் குட்டிகளைத்
தேடித் தேடித் தம் வசப் படுத்தின

மான்களும் சிங்கக் குட்டிகளும்
உறவாடி மகிழ்ந்தன

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது புதிரான கவிதைதான்...

சுந்தரா said...

:) நல்ல கவிதை.