Thursday, August 20, 2015

இராமர்


இராமரை பார்க்க எண்ணினேன்
ஆயிரம் ஆயிரம் இராமரை பார்த்த பின்
தினம் பெண்ணிலுமாய் ஆணிலுமாய்
சேயிலுமாய் காட்சி அருளுகிறார் இராமர்

No comments: