Tuesday, November 13, 2012

குழந்தையை வையாதே பாப்பா

குழந்தையை வையாதே பாப்பா
அன்று சொன்ன பாரதி
இன்றெனக்கு  தூது விட்டான்!

பத்தும் பதினெட்டும் குழந்தை தான்
அறியாமல் குழந்தையை
வாட்டும் நம்முள் பலர்

சரஸ்வதித் தாயை நற்சொல்
வேண்டியே வேண்டி நின்றேன்
தாயும் தந்தாள் புகழும் பழக்கமதை

குழந்தையைப் புகழ்வீர்
புகழ்வடைவீர்!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்... உண்மை வரிகள்...

Anonymous said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...