Tuesday, October 9, 2012

புதிய தேரோட்டி

மனம் பித்தானாலும்
பதினாறு  பெற்று

விம்மிய மனம் விலகி
வலிய மனம் விழித்தெழுந்து

உடற் தேரை
மனம் முற்றிலும் 
இழுத்துச் செல்ல

முற்றிலும் புதிய
தேரோட்டி
ஆகி விடில்

இன்னல்கள் இன்னும்
வாட்டி விடா

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... அலை பாயும் மனத்தை ஆழ, ஆள வேண்டும்...