Friday, March 11, 2011

வைகறைப் பொழுது

காலையில் விரைவில் எழுந்திருக்க
மறக்கும் அன்பு மனங்களே

எழுந்திட்டால் பல உயிர்களை இன்னும்
மகிழ்ச்சியாய் வைத்துப் பார்க்கலாம்

நேரம் இல்லை என்றுத் தட்டிக்
கழிக்கும் கடமைகளை குறைத்துப் பார்க்கலாம்

பறக்கும் உலகில் உடல் நலத்தையும்
சற்று கவனித்துக் கொள்ளலாம்

புத்துணர்ச்சி தரும் வைகறைப்
பொழுது வாழ்வில் அதிசயங்கள்
நடத்தும் நாம் தூங்கி வீணடிக்காமல்
இருந்தால்

3 comments:

Kandumany Veluppillai Rudra said...

நல்ல அறிவுரை,கடைப்பிடிக்க முயற்சி செய்வோம்
http://manyandten-rudra.blogspot.com

Meena said...

இது எனக்கு நானே எழுதிக் கொண்ட அறிவுரை

ம.தி.சுதா said...

ஹ...ஹ... நல்ல நித்திரை வாற ரைமுங்க...

ஆனால் வரிகள் மிக அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.