Tuesday, October 11, 2011

வருந்துவதற்கு இல்லை இடம்

மாறாதது
மனித உயிர் தோன்றி மறைவது
தாவரங்கள் பூமியை நிரப்புவது
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
உயிர்கள் காட்டும் அன்பு
இறையருள்

மாறுவது
எவ்வளவு ? அவ்வளவும் அளக்க இயலும்?

மாறுவது இருப்பதனால் வருந்துவதற்கு இல்லை இடம்
மாறாததை அறிவதனால் வருந்துவதற்கு இல்லை இடம்

No comments: