குழந்தையை வையாதே பாப்பா
அன்று சொன்ன பாரதி
இன்றெனக்கு தூது விட்டான்!
பத்தும் பதினெட்டும் குழந்தை தான்
அறியாமல் குழந்தையை
வாட்டும் நம்முள் பலர்
சரஸ்வதித் தாயை நற்சொல்
வேண்டியே வேண்டி நின்றேன்
தாயும் தந்தாள் புகழும் பழக்கமதை
குழந்தையைப் புகழ்வீர்
புகழ்வடைவீர்!
அன்று சொன்ன பாரதி
இன்றெனக்கு தூது விட்டான்!
பத்தும் பதினெட்டும் குழந்தை தான்
அறியாமல் குழந்தையை
வாட்டும் நம்முள் பலர்
சரஸ்வதித் தாயை நற்சொல்
வேண்டியே வேண்டி நின்றேன்
தாயும் தந்தாள் புகழும் பழக்கமதை
குழந்தையைப் புகழ்வீர்
புகழ்வடைவீர்!