பாலம் அமைத்திட்டேன்
ஏழு கடல் மேல்
இறைவனை கைபிடிக்க
பிடித்த மறு கணம்
பறந்தது
பாவம் பொடிபட்டு
பதினெட்டுப் படி ஏறி
ஐயப்பன் கைபிடிக்க
ஏங்கினேன்
ஐயப்பன் கருணை
எனக்கென்று தனி
பதினெட்டுப் படி
எனக்குள் ஐய்யப்பன்
என்றெண்டும்
இருந்திட்டபோதும்
உயிரை கல்லாக்கி
கல்லை உயிராக்கி
காணும் வல்லவன்
தானென்று இன்றுதான்
உரைத்திட்டான். அவனாகி
நானும் கல்லை கனியாக்கப்
புறப்பட்டேன்
வாழும் ஐய்யப்பன் கீதம்
வளரும் ஐய்யப்பன் லீலை
வாழ்க வையகம்
ஏழு கடல் மேல்
இறைவனை கைபிடிக்க
பிடித்த மறு கணம்
பறந்தது
பாவம் பொடிபட்டு
பதினெட்டுப் படி ஏறி
ஐயப்பன் கைபிடிக்க
ஏங்கினேன்
ஐயப்பன் கருணை
எனக்கென்று தனி
பதினெட்டுப் படி
எனக்குள் ஐய்யப்பன்
என்றெண்டும்
இருந்திட்டபோதும்
உயிரை கல்லாக்கி
கல்லை உயிராக்கி
காணும் வல்லவன்
தானென்று இன்றுதான்
உரைத்திட்டான். அவனாகி
நானும் கல்லை கனியாக்கப்
புறப்பட்டேன்
வாழும் ஐய்யப்பன் கீதம்
வளரும் ஐய்யப்பன் லீலை
வாழ்க வையகம்