tag:blogger.com,1999:blog-1035775401463153399.post6419483373523092153..comments2023-09-06T02:26:26.108-07:00Comments on மீனாவின்-எண்ணங்கள்: அண்ணன்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1035775401463153399.post-37212488378958897132010-12-25T15:36:53.959-08:002010-12-25T15:36:53.959-08:00உங்கள் அண்ணனை சந்திக்க தம்பியின் வாழ்த்துக்கள்...உங்கள் அண்ணனை சந்திக்க தம்பியின் வாழ்த்துக்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-67505035179632215002010-12-25T08:32:33.712-08:002010-12-25T08:32:33.712-08:00ஒரு பருவமாற்றத்தினை
பக்குவமாக சொல்லி
இலையுதிர் கால...ஒரு பருவமாற்றத்தினை<br />பக்குவமாக சொல்லி<br />இலையுதிர் காலத்தில்<br />இளகுவதும் அருமை...பாவாடை வீரன்...https://www.blogger.com/profile/13383364985487407258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-78668413722635224612010-12-25T08:30:41.771-08:002010-12-25T08:30:41.771-08:00ஈரோடு பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்.....ஈரோடு பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்...<br />சில ஆக்கப்பூர்வான செய்திகளின் எதிர்பார்ப்புக்கள்...பாவாடை வீரன்...https://www.blogger.com/profile/13383364985487407258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-27171184499009787882010-12-25T07:23:59.091-08:002010-12-25T07:23:59.091-08:00சௌந்தர், சுதா மற்றும் தமிழரசி அவர்களே உங்கள் கருத்...சௌந்தர், சுதா மற்றும் தமிழரசி அவர்களே உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி <br />கவிதை பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சிMeenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-14834145278935489452010-12-25T07:16:56.984-08:002010-12-25T07:16:56.984-08:00//அண்ணனிற்கு தாங்கள் இயற்றிய வரிகளில் கடந்தகாலத்தை...//அண்ணனிற்கு தாங்கள் இயற்றிய வரிகளில் கடந்தகாலத்தை நோக்கி பயணிக்கிறது என்மனம் தோழி//<br /><br />நன்றி. கவிதை பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சிMeenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-61839609608754713962010-12-25T07:14:46.394-08:002010-12-25T07:14:46.394-08:00//பாசத்தில் திளைக்கும் மனம் நேற்றையப் பொழுதுகளில் ...//பாசத்தில் திளைக்கும் மனம் நேற்றையப் பொழுதுகளில் நெக்குறுகும் காட்சிக் காண முடிகிறது. சிறு வயது வாழ்க்கையை இழந்து தவிக்கும் மனம்..... இன்னும் அந்த இனிய நினைவுகளில் நிகழ்காலம். சொல்ல முடியா சோகத்தை மெல்ல முடியாமல் மெல்லும் கவிதை.//<br />எப்படி சார் என் மனதை இவ்வளவு அழகாக புரிந்து கொண்டீர்கள்?<br />நீங்கள் சைக்காலஜி அறிந்து இருக்கிறீர் போலும்<br />விரைவில் நிகழ்காலத்தை முழுவதுமாக ரசிக்கக் கற்று விடுவேன் என்ற <br />நம்பிக்கை எனக்கு இருக்கிறது . உங்களுடைய தொடர் கருத்துரைகளுக்கு நன்றி.<br />நான் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறேன்Meenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-81880942984891134952010-12-25T05:12:14.062-08:002010-12-25T05:12:14.062-08:00அண்ணாவின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிகி...அண்ணாவின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிகிறது மீனா..பருவம் மாறியதும் பாசங்களும் திசை திரும்புவதும் வாழ்கையாகிவிட்டது..ம்ம்ம்ம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-58655081182046283332010-12-25T04:19:09.431-08:002010-12-25T04:19:09.431-08:00very nice... very touchful writtingvery nice... very touchful writtingம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-22082965518047567872010-12-24T23:37:44.303-08:002010-12-24T23:37:44.303-08:00பாசமலர்....சீக்கிரம் உங்கள் அண்ணனை பாருங்கள்பாசமலர்....சீக்கிரம் உங்கள் அண்ணனை பாருங்கள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-38693850374695813772010-12-24T23:16:09.127-08:002010-12-24T23:16:09.127-08:00பாசத்தில் திளைக்கும் மனம் நேற்றையப் பொழுதுகளில் நெ...பாசத்தில் திளைக்கும் மனம் நேற்றையப் பொழுதுகளில் நெக்குறுகும் காட்சிக் காண முடிகிறது. சிறு வயது வாழ்க்கையை இழந்து தவிக்கும் மனம்..... இன்னும் அந்த இனிய நினைவுகளில் நிகழ்காலம். சொல்ல முடியா சோகத்தை மெல்ல முடியாமல் மெல்லும் கவிதை.<br /><br />திருத்தம்...<br /><br />அழுக என்பதை அழ என மாற்றவும்.<br /><br />பிரம்மை என்பதை பிரமை என மாற்றவும்.<br /><br />நல்ல கவிதைக்கு நன்றி.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-54284651892469127782010-12-24T23:14:53.699-08:002010-12-24T23:14:53.699-08:00This comment has been removed by the author.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1035775401463153399.post-47523518498032523972010-12-24T21:40:22.484-08:002010-12-24T21:40:22.484-08:00அண்ணனிற்கு தாங்கள் இயற்றிய வரிகளில் கடந்தகாலத்தை ...அண்ணனிற்கு தாங்கள் இயற்றிய வரிகளில் கடந்தகாலத்தை நோக்கி பயணிக்கிறது என்மனம் தோழிதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com