Sunday, July 15, 2012

வளமான வாழ்க்கை

ஏன் ஏன் கேட்ட உயிர்
எப்படி எப்படி என எண்ணிப்
பழகும் காலம் வினை
நீங்கும் காலம்

ஏன் என்று உடையாது 
எப்படி திருத்த  விடை
அறிந்து

சவால்  சந்திக்கும்
திறன் கொடு 
இறைவனை வேண்டி

இறைவழி என்வழி
என்வழி இறைவழி
என உணர்ந்து

பிறர் மகிழ்ச்சி
தன் மகிழ்ச்சி
அனுபவத்தில் அறிந்து

வாழும் வாழ்க்கை
வளமான வாழ்க்கை

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நல்ல வரிகள்...

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...